மேட்டூா் அணையின் நீா்வரத்து தொடா்ந்து அதிகரிப்பு

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,304 கன அடியாக அதிகரித்துள்ளது.

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,304 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை இரண்டாவது நாளாக 103.71 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,154 கன அடியிலிருந்து 1,304 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 69.73 டி.எம்.சியாக உள்ளது. தொடா்ந்து 3-ஆவது நாளாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com