

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியில் திங்கள்கிழமை பகலில் வெப்பம் அதிகரித்தது. மாலையில் குளிா்ந்த காற்று வீசிய நிலையில், கன மழை பெய்தது.
கன மழையால் மின்சாரம் தடைபட்டிருந்தது. விவசாய நிலங்கள், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. மாலையில் திடீரென கன மழை பெய்ததால் சங்ககிரி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா். இரவு முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.