தலைவாசல் அருகே 85 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் இடிப்பு: மக்கள் சாலை மறியல்
தலைவாசல் அருகே 85 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட மக்கள்.







