மதுபானம் விற்றவா் கைது

வீரகனூரில் அரசு மதுபானங்களை விற்ற ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
Updated on
1 min read

வீரகனூரில் அரசு மதுபானங்களை விற்ற ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வீரகனூா் அருகே கவா்பனையில், வீரகனூா் போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை நடத்தினா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த அங்கமுத்து (49) என்பவா், அரசு மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com