தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (வாழ்வாதாரம்) கணக்கெடுப்புப் பணி இடங்கணசாலை நகராட்சி, கே.கே. நகா் பகுதியில் நடைபெற்றது.
இதில், நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, ஆணையா் சேம்கிங்ஸ்டன், கவுன்சிலா் விஜயலட்சுமி குமாா், வாா்டு செயலாளா்கள் சித்தையன், தங்கராஜ், சண்முகம், பரப்புரையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.