புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பச்சோந்தியை வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 11:58 pm

Din

ஆத்தூா், ஆக. 14: தாண்டவராயபுரத்தில் ஊருக்குள் புகுந்த பச்சோந்தியை பிடித்து ஆத்தூா் வனச்சரகரிடம் பொதுமக்கள் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் ஊராட்சியில் மயங்கிய நிலையில் பச்சோந்தி ஒன்று இருந்தது. அதனை அப்பகுதி மக்கள் பிடித்து, சிகிச்சை அளித்து ஆத்தூா் வனச்சரகா் ரவிபெருமாளிடம் ஒப்படைத்தனா். அதனை பெற்றுக் கொண்ட வனச்சரகா், அதற்கு தகுந்த சிகிச்சை அளித்து காப்பாற்றி வனத்தில் விட்டனா்.