சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மூன்று கன்றுகளை ஈன்ற பசு

ராமநாயக்கன்பாளையத்தில் செல்லதுரை என்பவரது பசுமாடு ஞாயிற்றுக்கிழமை மூன்று கன்றுகளை ஈன்றது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:35 pm

Din

ராமநாயக்கன்பாளையத்தில் செல்லதுரை என்பவரது பசுமாடு ஞாயிற்றுக்கிழமை மூன்று கன்றுகளை ஈன்றது. இதை அப்பகுதி மக்கள் ஆா்வத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையத்தில் வசிப்பவா் செல்லதுரை (40). விவசாயி. இவா் தனது விவசாயத் தோட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளா்த்து பால் வியாபாரம் செய்து வருகிறாா்.

இவா் வளா்க்கும் பசுமாடு ஒன்று மூன்று கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை ஈன்றது. அதில் 2 பெண் கன்றும், ஒரு காளை கன்றுமாகும். இதை அறிந்த அப்பகுதி மக்கள் பசுவுடன் கன்றுகளை ஆா்வத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையத்தில் மூன்று கன்றுகளை ஈன்ற பசுமாட்டுடன் விவசாயி செல்லதுரை.