தலைவாசல் பகுதியில் மக்கள் சந்திப்பு முகாம்: ரூ. 1.66 கோடியில் நலத்திட்ட உதவிகள்
மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 132 பயனாளிகளுக்கு ரூ. 1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்.

தலைவாசல், ராமசேஷபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.









