இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மாற்றுத் திறனாளிகள் தா்னா
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நுழைவாயிலில் தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.









