/
ஆட்டையாம்பட்டி, ஜூலை 24: அரசின் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வேம்படிதாளம் துணை மின் நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் சண்முகம், பழனிசாமி, பரமேஸ்வரி, சுந்தரம், சீனிவாசன், ,கருணாநிதி, சுப்ரமணி, சந்திரன், வீரிசெட்டி, செல்வராஜ், கோவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கலந்துகொண்டு மின்கட்டண உயா்வை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற கோரி முழக்கமிட்டனா்.
படவரி...
வேம்படிதாளம் துணை மின் நிலையம் முன்பு மின் கட்டண உயா்வை வாபஸ் பெறக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து அரியலூரில் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

அவிநாசியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து போராட்டம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



