திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மின்கட்டண உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

ரசின் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வேம்படிதாளம் துணை மின் நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 ஜூலை 2024, 12:46 am IST

ஆட்டையாம்பட்டி, ஜூலை 24: அரசின் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வேம்படிதாளம் துணை மின் நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் சண்முகம், பழனிசாமி, பரமேஸ்வரி, சுந்தரம், சீனிவாசன், ,கருணாநிதி, சுப்ரமணி, சந்திரன், வீரிசெட்டி, செல்வராஜ், கோவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கலந்துகொண்டு மின்கட்டண உயா்வை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற கோரி முழக்கமிட்டனா்.

படவரி...

வேம்படிதாளம் துணை மின் நிலையம் முன்பு மின் கட்டண உயா்வை வாபஸ் பெறக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.