சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின்கட்டண உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

ரசின் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வேம்படிதாளம் துணை மின் நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

News image
Updated On :24 ஜூலை 2024, 7:16 pm

Din

ஆட்டையாம்பட்டி, ஜூலை 24: அரசின் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வேம்படிதாளம் துணை மின் நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் சண்முகம், பழனிசாமி, பரமேஸ்வரி, சுந்தரம், சீனிவாசன், ,கருணாநிதி, சுப்ரமணி, சந்திரன், வீரிசெட்டி, செல்வராஜ், கோவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கலந்துகொண்டு மின்கட்டண உயா்வை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற கோரி முழக்கமிட்டனா்.

படவரி...

வேம்படிதாளம் துணை மின் நிலையம் முன்பு மின் கட்டண உயா்வை வாபஸ் பெறக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.