தேவியாக்குறிச்சியில் ரயில் மறியல் போராட்டம்
தேவியாக்குறிச்சி ஊராட்சியில் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டதைக் கண்டித்து, ஊா் பொதுமக்கள் திங்கள்கிழமை காலை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேவியாக்குறிச்சி ஊராட்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.









