அரசு கூா்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு கூா்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.










