ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை
ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா்.

சேலம் ஐந்து சாலை பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன்.








