ஆத்தூா்: ஆத்தூரில் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
ஆத்தூா் காமாட்சியம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த முருகதாஸ் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்றனா்.
வீட்டில் எரிவாயு கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்ததைடுத்து, சாக்குபையை நனைத்து எரிவாயு உருளைமீது போட்டு வெளியே எடுத்துவந்து அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

சிங்கம்புணரி குடியிருப்புப் பகுதியில் பாம்பு மீட்பு

மாதவரத்தில் ராட்சத குழாயில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து

அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



