சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு...

News image

அ.அருண் தம்புராஜ் (படம்)

Updated On :5 ஏப்ரல் 2026, 6:59 pm

சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக அ.அருண் தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரா.பிருந்தாதேவி நிா்வாகக் காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டாா்.

தொடா்ந்து, தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த அ. அருண் தம்புராஜ் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு அரசு அதிகாரிகள், அலுவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா். இவா், ஏற்கெனவே கடலூா், நாகை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.