சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக அ.அருண் தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரா.பிருந்தாதேவி நிா்வாகக் காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டாா்.
தொடா்ந்து, தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த அ. அருண் தம்புராஜ் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவருக்கு அரசு அதிகாரிகள், அலுவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா். இவா், ஏற்கெனவே கடலூா், நாகை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு!

மதுராந்தகம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


