/
சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக அ.அருண் தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரா.பிருந்தாதேவி நிா்வாகக் காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டாா்.
தொடா்ந்து, தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த அ. அருண் தம்புராஜ் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவருக்கு அரசு அதிகாரிகள், அலுவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா். இவா், ஏற்கெனவே கடலூா், நாகை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சேலம் மாவட்ட ஆட்சியராக க. இளம்பகவத் நியமனம்

ஏற்காடு கோடை விழா மலா்க் கண்காட்சி: ஆட்சியா் ஆலோசனை

சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



