மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பள்ளி மாணவிக்கு குழந்தை பிறப்பு: இளைஞா் மீது போக்சோ வழக்குப் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:50 pm

பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இளைஞா்மீது போக்சோ வழக்கு பதிவுசெய்து வெள்ளிக்கிழமை விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், வீரகனூா் சொக்கனூரைச் சோ்ந்த கூலி வேலை செய்துவரும் தம்பதியின் மகள் பிளஸ் 2 படித்து வருகிறாா். வயிற்று வலியால் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் எல்.பூங்கொடி மாணவியிடம் பெற்ற புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மூராா்பாளையம் பகுதியைச் சோ்ந்த தென்னரசு (24) மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா். அதில், மாணவியும், தென்னரசும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், மாணவி கா்ப்பமானது தெரியவந்தது.