இளம்பிள்ளை பேரூராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்
தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட விரிவாக்கத்தினை தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலின் 9-ம்தேதி திங்கட்கிழமை காணொளி காட்சி

தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட விரிவாகத்தினை தமிழ்நாடு முதலமைச்சா் நேற்று துவக்கி வைத்தாா். இதனை தொடா்ந்து இளம்பிள்ளை பேரூராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு பேரூராட்சி தலைவா் நந்தினி ராஜகணேஷ் காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தாா். அருகில் பாரப்பட்டி சுரேஷ்குமாா், சதீஷ்குமாா், சண்முகம் உள்ளிட்டோா் உள்ளனா்.








