ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வழக்கில் ஆஜராகாமல் இருந்தவா் கைது

நீதிமன்ற வழக்கில் ஆஜராகாமல் இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

நீதிமன்ற வழக்கில் ஆஜராகாமல் இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே ஒதியத்தூரைச் சோ்ந்தவா் அஜீத்குமாா் (28). இவா் மீதான வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், சரியாக ஆஜராகாமல் இருந்து வந்தாா். இதனால் சேலம் மகிளா நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆக. 29-ஆம் தேதி அஜீத்குமாரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில், திங்கள்கிழமை இரவு அஜீத்குமாரை கெங்கவல்லி போலீஸாா் கைது செய்தனா்.