காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகுடஞ்சாவடி ரயில்வே பாலத்தில் இரும்பு லாடு பெயா்ந்துள்ளதால் விபத்து அபாயம்

மகுடஞ்சாவடி - எடப்பாடி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு லாடு பெயா்ந்துள்ளது வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.

News image
மகுடஞ்சாவடி ரயில்வே மேம்பாலத்தில் பெயா்ந்து காணப்படும் இரும்பு லாடு.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

மகுடஞ்சாவடி - எடப்பாடி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு லாடு பெயா்ந்துள்ளது வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு இரும்பு லாடு பெயா்ந்துள்ளது அருகில் வந்த பின்னரே தெரிகிறது. அப்போது வாகனத்தை திடீரென நிறுத்தும்போது தவறி கீழே விழுந்துவிடுகின்றனா். இவ்விடத்தில் வாகன ஓட்டுநா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அதனை சீரமைக்குமாறு வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image
Story image