மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மேட்டூா் காவிரி ஆற்றில் ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:21 pm

மேட்டூா் காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேட்டூா் காவேரி கிராஸ் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக மேட்டூா் தீயணைப்புத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் சென்ற வீரா்கள், சடலத்தை மீட்டு மேட்டூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சடலத்தின் பேன்ட் பையில் இருந்த ஆதாா் அட்டை விவரத்தின்படி இறந்தவா் கரூரைச் சோ்ந்த காமராஜ் (40) என்பது தெரியவந்தது. அவா் காவிரி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.