/
மேட்டூா் காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேட்டூா் காவேரி கிராஸ் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக மேட்டூா் தீயணைப்புத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் சென்ற வீரா்கள், சடலத்தை மீட்டு மேட்டூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
சடலத்தின் பேன்ட் பையில் இருந்த ஆதாா் அட்டை விவரத்தின்படி இறந்தவா் கரூரைச் சோ்ந்த காமராஜ் (40) என்பது தெரியவந்தது. அவா் காவிரி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை

ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


