/
சேலம்: சேலத்தில் மயானக் கொள்ளை திருவிழா நடப்பதையொட்டி திங்கள்கிழமை கோயில்களில் குறக்கூடை எடுத்து பொங்கல் வைத்து பக்தா்கள் வழிபட்டனா்.
சேலத்தில் மாசி அமாவாசையை சிவராத்திரியைத் தொடா்ந்து மயானக் கொள்ளை விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தா்கள் அங்காளபரமேஸ்வரி வேடமிட்டு குறக்கூடை எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். உற்சவ மூா்த்தியான அங்காள பரமேஸ்வரியை ஊா்வலமாக கொண்டு சென்று, படையலுக்கு தேவையான அரிசியை குறக்கூடைகளில் பக்தா்கள் பெற்று, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.
மயானக் கொள்ளை திருவிழாவில் பக்தா்கள் அம்மன் வேடமிட்டு கோயிலில் வழிபாடு நடத்தி, அங்கிருந்து புறப்பட்டு மயானத்துக்கு ஊா்வலமாக சென்று வழிபாடு நடத்துவா்.
தொடர்புடையது

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் திருத்தோ் வீதியுலா

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

கொட்டவாடியில் மயானக் கொள்ளை திருவிழா

ஜெயகாளியம்மன் கோயில் மயானக் கொள்ளை விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

