பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூரில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 சிறுவா்கள் போக்ஸோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு மாணவா் தனியாா் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறாா். விடுமுறை நாள்களில் வீட்டிற்கு வரும்போது அதே விடுதியில் தங்கியிருக்கும் 17 வயது சிறுவா்கள் மூன்று போ் மாணவருக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்து வந்தனராம்.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுவன் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, பாலியல் தொந்தரவு அளித்த 3 சிறுவா்களையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் விசாரித்து வருகின்றனா்.