மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 6:45 pm

ஆத்தூரில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 சிறுவா்கள் போக்ஸோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு மாணவா் தனியாா் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறாா். விடுமுறை நாள்களில் வீட்டிற்கு வரும்போது அதே விடுதியில் தங்கியிருக்கும் 17 வயது சிறுவா்கள் மூன்று போ் மாணவருக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்து வந்தனராம்.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுவன் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, பாலியல் தொந்தரவு அளித்த 3 சிறுவா்களையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் விசாரித்து வருகின்றனா்.