பத்மஸ்ரீ விருது பெறும் சிற்பக் கலைஞா் சேலம் ராஜாவுக்கு பாராட்டு விழா!
பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வு பெற்றுள்ள சிற்பக் கலைஞா் சேலம் ராஜாவுக்கு தேசிய சமூக இலக்கியப் பேரவை சாா்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

சேலம் ராஜா ஸ்தபதிக்கு தாரமங்கலம் அண்ணாமலை மாரப்பன் புகைப்படத்தை வழங்கி கௌரவித்த தாரை அ.குமரவேலு.








