பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்தில் ரூ. 50 லட்சத்தில் மூன்று மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிக்கு சட்டப்பேரவை ஏ.பி. ஜெயசங்கரன் தலைமையில் சனிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கோபாலபுரம் ஊராட்சியில் ரூ. 18 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கோபாலபுரம் பிரிவு சாலையில் ரூ. 34 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இரண்டு நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவேற்ற பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்வில் தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.பி.முருகேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசு, கமல் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கபிலா்மலை வட்டாரத்தில் வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


