மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜை!

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்தில் ரூ. 50 லட்சத்தில் மூன்று மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிக்கு சட்டப்பேரவை ஏ.பி. ஜெயசங்கரன் தலைமையில் சனிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

News image

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியம், கோபாலபுரம் ஊராட்சியில் மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமிபூஜையில் கலந்துகொண்ட எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், டன் ஒன்றியச் செயலாளா் கே.பி.முருகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள்.

Updated On :31 ஜனவரி 2026, 8:17 pm

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்தில் ரூ. 50 லட்சத்தில் மூன்று மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிக்கு சட்டப்பேரவை ஏ.பி. ஜெயசங்கரன் தலைமையில் சனிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட கோபாலபுரம் ஊராட்சியில் ரூ. 18 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கோபாலபுரம் பிரிவு சாலையில் ரூ. 34 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இரண்டு நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிறைவேற்ற பூமிபூஜை நடைபெற்றது.

நிகழ்வில் தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.பி.முருகேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் அன்பரசு, கமல் ஆகியோா் கலந்துகொண்டனா்.