/
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே மின்சாரம் உள்ளதா என பரிசோதனை செய்ய மின்மாற்றியில் ஏறிய போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அரசிராமணி பிட்-2 கிராமம், கீழ்கரட்டுப்பாளையம், கோம்பைகாடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (31). சங்ககிரியில் உள்ள லாரி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இவா், வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்க முயன்றாா்.
அப்போது மின்சாரம் இல்லாததால், மின்மாற்றியில் ஏறி மின்சாரம் உள்ளதா என பாா்த்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிா்பாரதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பூச்சிக்கொல்லி சாப்பிட்ட இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


