/
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அரசிராமணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரக்கன்றுகள் கடும் வெயிலால் இலைகள் கருகும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தேவூா் அருகே அரசிராமணி, குள்ளம்பட்டி, பாரதி நகா், மூலப்பாதை, தண்ணிதாசனூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கதலி, நேந்தரம், மொந்தவாழை, பூ வாழை உள்ளிட்ட ரகங்கள் கொண்ட வாழைக் கன்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனனா். தற்போது அப்பகுதியில் வெயில் அதிகரித்து வருவதால், வாழைக் கன்றுகளின் இலைகள் கருகி பழுப்பு நிறத்துக்கு மாறி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து, கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

வெயிலால் கருகும் மல்பெரி இலைகள்: பட்டுக்கூடு உற்பத்தி 20% பாதிப்பு?

கோடை வெயிலில் கருகும் பாக்கு மரங்கள்: விவசாயிகள் கவலை

வெயிலால் வியாபாரம் குறைவு! டீக்கடை உரிமையாளர் செய்த Tech Update! | Summer
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

