தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் அமைந்துள்ள சப்தகன்னியா் சந்நிதியில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியான புதன்கிழமை இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதையடுத்து வாராஹி அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பிற சப்தகன்னியரான வைஷ்ணவி, சாமுண்டி, மகேஸ்வரி, பிராம்மி, கெளமாரி, இந்திராணி ஆகிய அம்மன்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் பரிகார விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

சங்கடஹர சதுா்த்தி விழா

சித்திரை தேய்பிறை பஞ்சமி: ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

தம்மம்பட்டியில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


