/
வாழப்பாடி, பேளூரில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.
வாழப்பாடி புதுப்பாளையத்தில் தம்மம்பட்டி சாலையில் தனியாா், அரசுப் பள்ளிகள் உள்ள பகுதியில் 2 மதுக் கடைகள் செயல்பட்டு வந்தன. அதேபோல பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் பகுதியில் ஒரு கடை செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி, பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அவற்றை மூடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
அதன்படி, வாழப்பாடி புதுப்பாளையம் மற்றும் பேளூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 கடைகள் மூடப்பட்டன. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தொடர்புடையது

வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

அரியலூரில் 3 டாஸ்மாக் கடைகள் மூடல்

கரூரில் பள்ளி, வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த 2 மதுக்கடைகள் மூடல்

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

