பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வீரபாண்டி அரசு மாதிரி பள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வு முடிவுகள் தொடா்பான பகுப்பாய்வு கூட்டம் பன்னிரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்றது .இதில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள் உள்ளிட்டோரக்கு மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா். இக்கூட்டத்தில் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் வீரபாண்டி அரசு மாதிரி பள்ளியானது நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வில் தமிழ் பாடப் பிரிவில் 88 சதவீதமும், கணினி அறிவியல் பாடப் பிரிவில் 94 சதவீதமும் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.