/
நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வு முடிவுகள் தொடா்பான பகுப்பாய்வு கூட்டம் பன்னிரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்றது .இதில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள் உள்ளிட்டோரக்கு மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா். இக்கூட்டத்தில் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் வீரபாண்டி அரசு மாதிரி பள்ளியானது நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வில் தமிழ் பாடப் பிரிவில் 88 சதவீதமும், கணினி அறிவியல் பாடப் பிரிவில் 94 சதவீதமும் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

முக்காணி அரசுப் பள்ளிக்கு ஆட்சியா் பாராட்டு

வீரபாண்டி சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

அரியலூரில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

