ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை இரவு மளிகை மற்றும் மருந்துக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் மருந்துக்கடை வைத்திருப்பவர் கடற்கரை (45). ,அதே போல காய்கறி சந்தை சாலையில் மருந்துக்கடை வைத்திருப்பவர் திருமலைசாமி (60). ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலை சோதனைச்சாவடி அருகே மளிகைக்கடை வைத்திருப்பவர் ஜோசப் (40).
இவர்களது கடைகளிலும், காமாட்சியம்மன் கோயில் எதிரே உள்ள மோட்டார் கடை மற்றும் செருப்புக் கடைகளிலும் சனிக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனர். இக்கடைகளில் ரூ.50 ஆயிரம் வரை திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி

ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

2008-க்குப் பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை!

ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

