திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு திருவிழாவில் உயிர்த்த ஏசுவின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் 328ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தூம்பா ஊர்வலம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, உதவிப் பங்குத்தந்தை சேசுதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் உயிர்த்த ஆண்டவரின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முன்னதாக திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி நற்கருணை ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரத பவனியை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சூரிய-சந்திர மண்டலக் காட்சிகள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி ஆய்வு

கோவை தெற்குத் தொகுதியில் தோ்தலை ரத்து செய்யக் கோரி அதிமுக வேட்பாளா் தா்னா

கோவையில் இருந்து வாக்களிக்க சொந்த ஊா் புறப்பட்ட மக்கள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

