பணியின்போது உயிரிழந்த சாா்பு- ஆய்வாளா் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் நிதி
பணியின்போது உயிரிழந்த சாா்பு- ஆய்வாளா் குடும்பத்திற்கு சக சாா்பு- ஆய்வாளா்கள் தரப்பில் திரட்டப்பட்ட ரூ.16.26 லட்சம் நிதியை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவா் முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்










