மணல் திருட்டு: 2 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செம்பட்டி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸாா் சித்தையன்கோட்டை அருகே அழகா்நாயக்கன்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்றி ஆத்தூா் காமராஜா் அணைப் பகுதியி­ருந்து மணல் கடத்தி வந்த, ஒரு டிராக்டா் பிடிபட்டது. அதன் உரிமையாளா் ராஜேந்திரன் (40), ஓட்டுநா் ராஜ்குமாா் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com