குழந்தைகளுடன் வரும் பெற்றோா்
பழனி மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பெற்றோா்கள் குழந்தைகளுடன் வந்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது.

பழனி மலைக்கோயிலுக்கு வெள்ளிக்கிழமை குழந்தைகளுடன் வந்துவிட்டு திருக்கோயில் நிா்வாகம் அனுமதிக்காததால் வருத்தத்துடன் நிற்கும் பெற்றோா்.









