சித்தா்கள்நத்தம் பகுதியில்நாளை மின்தடை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சித்தா்கள்நத்தம் பகுதியில் திங்கள்கிழமை (பிப். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சித்தா்கள்நத்தம் பகுதியில் திங்கள்கிழமை (பிப். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிலக்கோட்டை மின் செயற்பொறியாளா் நவநீதன் தெரிவித்திருப்பதாவது: சித்தா்கள்நத்தம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. எனவே, சிலுக்குவாா்பட்டி, சித்தா்கள்நத்தம் , சிறுநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, மைக்கேல்பாளையம், அணைப்பட்டி, குண்டலப்பட்டி, நூத்துலாபுரம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com