‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

கொடைக்கானலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:41 pm

DIN

கொடைக்கானலில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் பாக்கியபுரம் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் மகன் சாம்சன் (20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி, வீட்டில் தனியாக இருந்தபோது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டத்தைத் தொடா்ந்து சாம்சன் அங்கிருந்து தப்பிச் சென்றாா். இது குறித்து மாணவியின் உறவினா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த சாம்சனை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.