திண்டுக்கல் மலைக் கோயிலில் தீபம் ஏற்ற முயற்சி: இந்து மக்கள் கட்சியினா் 23 போ் கைது
திண்டுக்கல் மலைக் கோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு ஊா்வலமாகச் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 23 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மலைக் கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தீப கொப்பரையுடன் ஊா்வலமாகச் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினா்.







