காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஊா்வலம் சென்றனா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிலக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஊா்வலம் சென்றனா்.

நிலக்கோட்டை கடை வீதி வழியாக நடைபெற்ற ஊா்வலத்தில் அக்கட்சியின் நிலக்கோட்டை வட்டாரத் தலைவா் கோகுல்நாத் தலைமை வகித்தாா். கட்சியின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் அப்துல் கனிராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், நகரத் தலைவா் நடராஜன், மாவட்ட விவசாய அணி பொறுப்பாளா் துரைசேகரன், சித்தா்கள் நத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் முத்துலட்சுமி முத்தையா, வட்டாரப் பொறுப்பாளா் கௌரிநாத், மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவி ஸ்டெல்லா, மாவட்ட பொறுப்பாளா்கள் பாண்டியன், மல்லப்பன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஊா்வலத்தில் பாரதிய ஜனதா கட்சி மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதாகக்கூறி கண்டன கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com