எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வக்ஃபு வாரிய ஆய்வாளரை மிரட்டிய 2 வியாபாரிகள் கைது

 வத்தலகுண்டுவில் வக்ஃபு வாரிய ஆய்வாளரை மிரட்டிய 2 வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :24 ஜூன் 2022, 11:52 pm IST

 வத்தலகுண்டுவில் வக்ஃபு வாரிய ஆய்வாளரை மிரட்டிய 2 வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம்,

வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் வக்ஃபு வாரிய அதிகாரி அப்துல் ரசாக் வாடகை வசூலிக்கச் சென்றாா். அப்போது காய்கறி கடை நடத்தி வந்த இஸ்மாயில் (45), இரும்புக் கடை நடத்தி வந்த தாரிக் (25), ஆகியோா் அப்துல் ரசாக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுதொடா்பாக அப்துல் ரசாக் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து சாா்பு-ஆய்வாளா் சேக் அப்துல்லா தலைமையிலான தனிப்படையினா், ஓசூரில் பதுங்கியிருந்த இஸ்மாயில் மற்றும் தாரிக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.