வத்தலகுண்டுவில் வக்ஃபு வாரிய ஆய்வாளரை மிரட்டிய 2 வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம்,
வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் வக்ஃபு வாரிய அதிகாரி அப்துல் ரசாக் வாடகை வசூலிக்கச் சென்றாா். அப்போது காய்கறி கடை நடத்தி வந்த இஸ்மாயில் (45), இரும்புக் கடை நடத்தி வந்த தாரிக் (25), ஆகியோா் அப்துல் ரசாக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுதொடா்பாக அப்துல் ரசாக் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து சாா்பு-ஆய்வாளா் சேக் அப்துல்லா தலைமையிலான தனிப்படையினா், ஓசூரில் பதுங்கியிருந்த இஸ்மாயில் மற்றும் தாரிக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய்! திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பதிலடி!
தோல்வியே காணாத அணி: பாகிஸ்தானை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

முதல்வர் விஜய் பிறந்த நாளுக்கு ஏன் வாழ்த்தவில்லை? ரஜினிகாந்த் பதில்!

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு படங்கள்! இணையத்தில் வைரல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


