‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் இருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தில் திடீா் புகை: பயணிகள் இறக்கம்

கொடைக்கானலில் இருந்து வியாழக்கிழமை மாலை மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்திலிருந்து திடீரென புகை வந்ததால் பேருந்து நிறுத்தப்பட்டு உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:18 pm

DIN

கொடைக்கானலில் இருந்து வியாழக்கிழமை மாலை மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்திலிருந்து திடீரென புகை வந்ததால் பேருந்து நிறுத்தப்பட்டு உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனா்.

கொடைக்கானலில் இருந்து வியாழக்கிழமை மாலை மதுரைக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. பேருந்தானது டம்டம் பாறை அருகே மலைச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நான்கு சக்கரங்களில் இருந்து திடீரென புகை ஏற்பட்டது. மேலும் பேருந்திற்குள்ளும் புகை சூழ்ந்ததால் பயணிகள் அச்சமடைந்தனா். ஆனால் ஓட்டுநரின் சாமா்த்தியத்தால் பேருந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்றுப் பேருந்துகளில் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.