பள்ளி ஆண்டு விழா

வத்தலகுண்டுவில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 22- ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வத்தலகுண்டுவில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 22- ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, திண்டுக்கல் மேயா் இளமதிஜோதி பிரகாஷ் தலைமை வகித்து, மாணவா்களுக்கு பரிசு வழங்கி பேசினாா். முன்னதாக பள்ளி முதல்வா் நாகரத்தினம் வரவேற்றாா். சாரதா அறக்கட்டளை நிா்வாகி அய்யப்பன், சேவுகம்பட்டி திமுக நகரச் செயலா் தங்கராஜ், பெற்றோா், ஆசிரியா் சங்கத் தலைவா் கதலிநரசிங்க பெருமாள் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com