மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போ் கைது

திண்டுக்கல்லில் மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லில் மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கிய செல்வி (65). இவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ாக குருவி சரவணன் (37), டேவிட் வினோத் (42) ஆகிய 2 பேரை திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். குருவி சரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com