மண்டுகாளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

பழனியை அடுத்த கே.வேலூரில் உள்ள மண்டுகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
வேலூா் மண்டுகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் குழந்தைகளுடன் நோ்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தா்கள்.
வேலூா் மண்டுகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் குழந்தைகளுடன் நோ்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தா்கள்.
Updated on
1 min read

பழனி: பழனியை அடுத்த கே.வேலூரில் உள்ள மண்டுகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயிலில் மாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. புதன்கிழமை பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தும் விழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனை வழிபட்டனா். சில பெண் பக்தா்கள் குழந்தைகள் பூக்குழி இறங்கினா்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com