பழனி அருகே தாழையூத்து, பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (அக்.17) காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்தாா்.
மின் தடைபடும் பகுதிகள்: தாளையூத்து, நாகூா்பிரிவு, சுக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலும், பாப்பம்பட்டி, வாடிப்பட்டி, கரடி கூட்டம், அக்கமநாயக்கன்புதூா், பெரியகலையமுத்தூா், சின்னக்காந்திபுரம், இரவிமங்கலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.