கீரனூரில் நாளை மின்தடை

பழனியை அடுத்த கீரனூா் பேரூராட்சி பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியை அடுத்த கீரனூா் பேரூராட்சி பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீரனூா் பீடருக்கு உள்பட்ட கீரனூா், கல்துறை, சரவணம்பட்டி, நால்ரோடு, சங்கம்பாளையம், சந்தன்செட்டிவலசு, பேச்சிநாயக்கனூா், ஆண்டிநாயக்கன்வலசு, கொழுமங்கொண்டான், பனம்பட்டி, மேல்கரைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com