உலகப் புத்தக தின விழா

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த வேம்பாா்பட்டி கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை உலகப் புத்தக தின விழா நடைபெற்றது.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த வேம்பாா்பட்டி கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை உலகப் புத்தக தின விழா நடைபெற்றது.

இதற்கு நூலகா் ஜெயமணி தலைமை வகித்தாா். புத்தகக் கண்காட்சி, ஓவியம் வரைதல், திருக்கு ஒப்பித்தல், கதை சொல்லுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.புரவலா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com