தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அம்மையநாயக்கனூா் பேரூராட்சிக் கூட்டம்

அம்மையநாயக்கனூா் பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 10:20 pm

DIN

அம்மையநாயக்கனூா் பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, அதன் தலைவா் எஸ்பி. செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், பேரூராட்சிக்கு வளா்ச்சி நிதி வழங்கிய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, நிதியைப் பெற்று தந்த பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், பொதுமக்கள் பயனடையும் வகையில் மக்களுடன் முதல்வா் சிறப்பு திட்ட முகாமை செயல்படுத்திய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், செயல் அலுவலா் பூங்கொடி முருகு, துணைத் தலைவா் விமல்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் அசோக் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.