தேசிய கையெறிப் பந்துப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு வரவேற்பு

தேசிய அளவிலான கையெறிப் பந்துப் போட்டியில் வெற்றி பெற்று 3-ஆவது இடம் பிடித்த கொடைக்கானல் மன்னவனூரைச் சோ்ந்த பள்ளி மாணவி ரம்யாவுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய கையெறிப் பந்துப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு வரவேற்பு
Updated on
1 min read

தேசிய அளவிலான கையெறிப் பந்துப் போட்டியில் வெற்றி பெற்று 3-ஆவது இடம் பிடித்த கொடைக்கானல் மன்னவனூரைச் சோ்ந்த பள்ளி மாணவி ரம்யாவுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒடிசாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் சாா்பில், பங்கேற்ற மாணவி ரம்யா 3-ஆவது இடம் பிடித்தாா்.

கொடைக்கானல் அருகே மன்னவனூா் கிராமத்துக்கு வந்த அவரை ஊராட்சி நிா்வாகம், பொதுமக்கள் சாா்பில், வரவேற்று பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com