

பழனியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவா் குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு பேசினாா். பின்னா், உடல் நிலை பாதிக்கப்பட்ட கட்சியின் கிளைச் செயலருக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியை அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நத்தம் கண்ணன், நகரச் செயலாளா் முருகானந்தம், மாவட்ட மாணவரணிச் செயலாளா் அன்வா்தீன், ஒன்றிய பொருளாளா் கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை, நிா்வாகி ரவி மனோகரன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.