கொடைக்கானல் வனப் பகுதி சுற்றுலாத் தலங்களை பாா்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி
கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட வெள்ளிக்கிழமை (ஆக. 18) முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.










